பெரியார் கேட்கும் கேள்வி! (755) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 21, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (755)

நமது நாடு ஆத்திகம் காரணமாக மிக மிகக் கீழான நிலைக்குப் போய்விட்டதுடன், மக்களுக் கும் அத்து இல்லாமல் மானம், வெட்கம், சுயமரி யாதை, நாணயம் அடியோடு பாழ்படுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் ஆத்திகம் ஒழியாமல் சமதர்மம் (பேதநிலை ஒழிந்த நிலை) ஏற்படுத் துவது எப்படி?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment