பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பாக, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 50 விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.1,00,000 (ஒரு லட்சம்)-த்தினை திருமண நிலைய இயக்குநர் மு.பசும்பொன் வழங்கினார்.உடன் அவரின் இணையர் இசையின்பன் .(சென்னை பெரியார் திடல், 29.08.2022).
Tuesday, August 30, 2022
தமிழர் தலைவரிடம் சுயமரியாதை திருமண நிலையம் சார்பில் ரூ.1 லட்சம் சந்தா தொகை அளிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment