தமிழர் தலைவரிடம் சுயமரியாதை திருமண நிலையம் சார்பில் ரூ.1 லட்சம் சந்தா தொகை அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

தமிழர் தலைவரிடம் சுயமரியாதை திருமண நிலையம் சார்பில் ரூ.1 லட்சம் சந்தா தொகை அளிப்பு

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பாக, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 50 விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.1,00,000 (ஒரு லட்சம்)-த்தினை  திருமண நிலைய இயக்குநர் மு.பசும்பொன் வழங்கினார்.உடன் அவரின் இணையர் இசையின்பன் .(சென்னை பெரியார் திடல், 29.08.2022).


No comments:

Post a Comment