தஞ்சை, ஆக. 9- 5.8.2022 அன்று மாலை 6 மணிக்கு தஞ்சாவூர் கீழராஜவீதி, பெரியார் இல்லத் தில் தஞ்சை மாவட்டத் தலை வர் சி.அமர்சிங் தலைமையில் Ôபெரியார் 1000Õ குறித்த திரா விடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர்கள் கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் அ.அருண கிரி, மாநில ப.க. ஊடக பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாநில ப.க. துணை தலைவர் கோபு.பழனிவேல் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.
பெரியார் மணியம்மை பல் கலைக் கழக பேராசிரியர் முனைவர் சசிகலா, மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலை வர் ந.சங்கர், மாவட்ட பகுத்த றிவாளர் கழக தலைவர் ச.அழ கிரி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாவலர் பொன்னரசு, திருவோணம் ஒன்றிய ப.க. அமைப்பாளர் நாகநாதன், திருவையாறு ஒன் றிய கழக தலைவர் கண்ணன், மண்டல இளைஞரணி செய லாளர் முனைவர் வே.இராஜ வேல், மாநகர தலைவர் பா.நரேந் திரன், இரா.வீரக்குமார், அண்ணாநகர் சேகர், தஞ்சை கோபாலகிருஷ்ணன், தஞ்சை மாநகர செயலாளர் கரந்தை டேவிட், ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் குட்டிமணி, பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் இளங் கோவன், மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வம் ஆகியோர் கருத்து ரையாற்றினர்.
தஞ்சை ஒன்றிய ப.க. அமைப்பாளர் களிமேடு அன் பழகன் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம் 1
செஞ்சியில் நடைபெற்ற மாநில ப.க.மாநாடு சிறக்க நன்கொடை வழங்கிய தோழர் களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 2
எதிர்வரும் 19,20,21 ஆகிய நாட்களில் பெரியார் மணி யம்மை பல்கலைகழகத்தின் சார்பில் பள்ளிமாணவர்களுக் கான “பெரியார் 1000” வினா-விடை போட்டியை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப் படுகிறது.
தீர்மானம் 3
“பெரியார் 1000” போட்டி சிறப்பாக நடைபெற ஒன்றிய வாரியாக தோழர்கள் இளைஞ ரணி, மாணவர் கழக தோழர் களை பயன்படுத்தி போட்டி யில் அதிக மாணவர்களை பங் கேற்க வைப்பது என தீர்மா னிக்கப்படுகிறது.
தீர்மானம் 4
புதிய பொறுப்பாளர்கள்: தஞ்சை மாவட்ட ப.க. இணைச் செயலாளர் ஒக்கநாடு மேலை யூர் ஆ.லெட்சுமணன், தஞ்சை மாநகர அண்ணா நகர பகுதி செயலாளர் க.சேகர்.
No comments:
Post a Comment