பெரியார் உலக நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

பெரியார் உலக நன்கொடை

 தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச.ஆறுமுகம் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம்  முதல் தவணையை வழங்கி, தெரிவித்தபடி,  பெரியார் உலகத்துக்கு  ஜூலை மாதத்திற்கான  நன் கொடைரூபாய் 1000 வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment