புதுடில்லி. ஜூலை.18 குடியரசு துணைத் தலை வர் தேர்தலில் எதிர்க் கட்சி வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார்.
இத்தேர்தலில் பாஜக சார்பில் ஜகதீப் தன்கர் போட்டியிடும் நிலையில் எதிர்க்கட்சி வேட்பாள ராக மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார்.
இவர் காங்கிரஸ் கட் சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த வராவார். இவரது சொந்த ஊர் கருநாடகா மாநிலம் மங்களூரு. கோவா, ராஜஸ்தான், குஜராத், உத்தர்காண்ட் மாநில ஆளுநராக இருந் திருக்கிறார்.
நாடாளுமன்ற விவ காரத்துறை, இளைஞர் நலம் மற்றும் விளை யாட்டு அமைச்சகங்களில் அமைச்சராக இருந்திருக் கிறார்.
துணை குடியரசு துணைத் தலைவர் தேர் தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது.
இதில் பாஜக தலை மையிலான தேசிய ஜன நாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநராக இருக் கும் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக் கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா எதிர்க்கட்சி சார்பில் போட்டியிடும் குடியரசு துணைத் தலை வர் வேட்பாளராக அறி விக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment