கட்டுப்பாடும், களங்கமற்ற உள்ளமும், கீழ்ப்படியும் தன்மையும் இருக்கவேண்டும்.
முடிவு செய்யத்தான் நமக்கு உரிமை, காரியம் செய்வது மற்றவர்களது கடமை என்று கருதிப், பொறுப்பை ஏற்கத் தயாராய், தகுதியாய் இல்லாமல், முடிவில் கலந்துகொள்ளுபவர்கள் நாணயவாதிகளாக மாட்டார்கள் என்பதோடு, வஞ்சகர்களுமாவார்கள்.
No comments:
Post a Comment