அரியலூர் கழக இளைஞரணி மாநாடு குறித்து பரப்புரைப் பணிகளில் கழகப் பொறுப்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். செந்துறை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பூ செல்வராஜ், கிருஷ்ணா முந்திரி தொழிற்சாலை உரிமையாளர் மு.கிருஷ்ணமூர்த்தி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் கு. சின்னப்பா, செந்துறை ஒன்றிய திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் எஸ்ஆர்எம்.எழில்மாறன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் வே. சாமிநாதன், ஜெயங்கொண்டம் செங்குந்தபுரம் பாலகிருஷ்ணன், திமுக தகவல் தொழில் நுட்ப அணி ஒன்றிய செயலாளர் ரமணி, மருவத்தூர் யோக.தமிழ்செல்வன், அரியலூர் க.அரசு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஆர் கே என்கிற ஆர் கலியபெருமாள், அரியலூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், அரியலூர் பா.ஆனந்த் ஆகியோரை கழகப் பொறுப்பாளர்கள் சந்தித்து ஆதரவினை திரட்டினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment