மதுரையில் நடைபெற்ற கழக பொதுக் குழுவில் தருமபுரி மாவட்ட கழக செயலாளராக அறிவிக்கப் பட்ட வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரனுக்கு மேனாள் ஒருங் கிணைந்த தருமபுரி மாவட்ட செயலாளர் பெ.மதிமணியன் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

மதுரையில் நடைபெற்ற கழக பொதுக் குழுவில் தருமபுரி மாவட்ட கழக செயலாளராக அறிவிக்கப் பட்ட வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரனுக்கு மேனாள் ஒருங் கிணைந்த தருமபுரி மாவட்ட செயலாளர் பெ.மதிமணியன் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்

25.6.2022 அன்று மதுரையில் நடைபெற்ற கழக பொதுக் குழுவில் தருமபுரி மாவட்ட கழக செயலாளராக அறிவிக்கப் பட்ட வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரனுக்கு மேனாள் ஒருங் கிணைந்த தருமபுரி மாவட்ட  செயலாளர் பெ.மதிமணியன் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன்: தருமபுரி மண்டல பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் ஆசிரியர் இர.கிருஷ்ணமூர்த்தி, காமலாபுரம் கிளை அமைப் பாளர் பெ.மாணிக்கம்.


No comments:

Post a Comment