21.06.1925- குடிஅரசிலிருந்து..
ரெடிங்பிரபு சீமைக்குத் தூது சென்றிருப்பதன் பயனாகப் பெரும் நலன் விளையப் போகிறதென்று சிலர் எதிர்பார்த்து வருகின்றனர். பின்னால் வரப்போகும் நன்மை எங்ஙனமாயினும், இப்போது கைமேல் பலன் கிடைத்து விட்டதென் பதில் அய்யமில்லை. இத்தூதின் காரணமாக 11,600 பவுன் செலவழிந்திருக்கிறதென்று காமன் சபையில் விண்டர்டன் பிரபு கூறினார்! ஏழை இந்தியருக்கு இத்துணைப் பெரிய சுமைபோதாதா?
No comments:
Post a Comment