அலங்கியம், ஜூலை 19- அலங் கியம் பேருந்து நிலையம் அருகில் 9.7.2022 அன்று மாலை ஆறு மணி அளவில் நீட் தேர்வு மற்றும் புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு பொதுக்கூட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றிய மேனாள் பெருந்தலைவர் தனலட் சுமி சிதம்பரத்தின் படத் திறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.
நிகழ்வில் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார் ஒன்றிய தலைவர் நாத்திக சிதம்பரம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் க.சண்முகம் மாவட்ட இளைஞரணி செயலா ளர் செ முத்துகிருஷ்ணன் நகர தலைவர் மு.சங்கர். நகர செயலாளர் ப.மணி ஒன்றிய செயலாளர் முருகன். வழக்குரைஞர் இராமபட்டினம் முருகே சன். மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ராதா. ஒன்றிய அமைப்பாளர் கே என்.புள்ளியான் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் அவர் கள் மேனாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தனலட்சுமி சிதம்பரத் தின் படத்தை திறந்து வைத்து வீர வணக்க உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற் றினார்.
மாவட்ட வழக்குரை ஞர் அணி அமைப்பாளர் க.செல்வராஜ், திமுக மாவட்ட தொழிலளர் அணி தலைவர் அழகப் பன், நகர பக அமைப்பா ளர் பெரியார்நேசன், அலங் கியம் சேகர், நாசும்புல்லி யான், நாச்சிமுத்து, தாரா புரம் தோழர்கள் மு.மாரி முத்து, படிப்பகம் இராஜ மணி, தாராபுரம் ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.வி. செந்தில்குமார், நகர செய லாளர் தனசேகர், ஒன்றிய கவுன்சிலர் சிலம்பரசன், மாவட்ட துணைச் செய லாளர் பழ.நாகராசன், பக. ச.ஆறுமுகம், பக. உடு மலை முருகேசன், மடத் துக்குளம் ஒன்றிய தலை வர் தங்கவேல், பிரகாசு, தாராபுரம் பெரியார் நேசன், சிரா யாழ்மதிவ தனி, இராசு விசிக, தமிழீழம் இராசேசு, சிரஞ்சீவி, டாக்டர் எம். ஜெய் லானி, திமுக தொண்டர் அணி சாகுல்ஹமீது, திமுக டாக்டர். கே.வி.சிவசங்கர், திமுக ரகமதுல்லா மற் றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்ட னர். மாவட்ட இளைஞ ரணி செயலாளர் செ.முத்து கிருஷ்ணன் நன்றியுரை யாற்றினார். துவக்கத்தில் ஈட்டி கணேசனின் ‘மந் திரமா, தந்தி ரமா?’ நிகழ்ச்சி நடைபெற்றது.
No comments:
Post a Comment