பெரியார் கேட்கும் கேள்வி! (733) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 28, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (733)

நமக்கெல்லாம் கடவுள் எது என்றால், இந்தப் புராணங்களில் வரும் பாத்திரங்களே கடவுள் களாக இருக்கின்றனவே அல்லாது - தவிர தத்துவப்படியான கடவுள் நமக்கு ஏதேனும் உண்டா? இல்லையே, அது ஏன்? ஏன்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment