ஜூலை 30 அன்று அரியலூரில் நடைபெறவுள்ள திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டிற்கு மீமிசல், செகதா பட்டினம், ஆலங்குடி பகுதிகளில் கடை வசூல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 4, 2022

ஜூலை 30 அன்று அரியலூரில் நடைபெறவுள்ள திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டிற்கு மீமிசல், செகதா பட்டினம், ஆலங்குடி பகுதிகளில் கடை வசூல்

ஜூலை 30 அன்று அரியலூரில் நடைபெறவுள்ள திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டிற்கு மீமிசல், செகதா பட்டினம், ஆலங்குடி பகுதிகளில் கடை வசூல் பணியில் புதுக் கோட்டை மண்டலத் தலைவர் பெ.இராவணன், அறந்தாங்கி மாவட்டத் தலைவர் க. மாரிமுத்து, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார், புதுக்கோட்டை மண்டல இளைஞரணிச் செயலாளர் க.வீரையா, அறந்தாங்கி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கா.காரல்மார்க்ஸ் ஆகி யோர் ஈடுபட்டனர். (3.7.2022)


No comments:

Post a Comment