ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டு பரப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 16, 2022

ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டு பரப்புரை

ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டு பரப்புரையில் இளைஞரணி மாநில துணை செயலாளர் மா.செல்லதுரை, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ச.பூபதிராஜா மற்றும் கழகப்பொறுப்பாளர்கள் ஈடுபட்டனர். அப்போது தருமபுரி மாவட்ட கழக பொதுக்குழு உறுப்பினர் புலவர். இரா.வேட்ராயன், தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கதிர் .செந்தில், தருமபுரி பொதுக்குழு உறுப்பினர் க. கதிர் உள்ளிட்டோர் நல் ஆதர வினை தெரிவித்தனர்.


No comments:

Post a Comment