திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராசு 100 விடுதலை சந்தா வழங்குவதாக உறுதியளித்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 19, 2022

திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராசு 100 விடுதலை சந்தா வழங்குவதாக உறுதியளித்தார்

திருப்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க மாவட்டசெயலாளருமான க.செல்வராசு அவர்கள்  விடுதலை சந்தாக்களுக்கான ரசீது புத்தகங்களை கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் பெற்றுக் கொண்டு 100 சந்தாக்கள் திரட்டி வழங்குவதாக   உறுதியளித்தார். உடன்: மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, மாநகர செயலாளர் கருணாகரன், மைனர். (திருப்பூர், 16-07-2022)


No comments:

Post a Comment