சே.வ. கோபன்னா, வெ.கீதா ஆகியோரின் மகள் பொறியாளர் கீ.கோ. இலக்கியா - கு. சுப்ரமணி, பழனியம்மாள் மகன் பொறியாளர் சு. வினோத்குமார் வாழ்விணையர் வரவேற்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். உடன்: மோகனா வீரமணி, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன், மாநில மகளிரணி பொருளாளர் அகிலா எழிலரசன், வழக்குரைஞர் பிரபாகரன். (செஞ்சி - 19.6.2022)

No comments:
Post a Comment