புதுச்சேரியில் பெரியார் நகர்வு புத்தகச்சந்தை புதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தலைவர் சிவ.வீரமணி தலைமையில் தொடங்கியது. புதுச்சேரி சட்டசபை எதிர்கட்சி தலைவர் இரா.சிவா, முதலியார் பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லீ.சம்பத், அனைத்துக்கட்சிப் பொறுப்பாளர்கள், கழகப்பொறுப்பாளர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கிப் பயன்பெற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment