கண்கொடுத்தவணிதம், ஜூன் 5- கொரடாச்சேரி ஒன்றியம் கண்கொடுத்தவணிதம் கிராமத் தில் காலை 9.45 மணியளவில் திராவிட மாணவர் கழக சந்திப்புக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமையேற்றார். மேலும் ஒன்றிய தலைவர் தங்க கலியபெரு மாள், ஒன்றிய செயலாளர் சி.ஏகாம்பரம், ஏ.சிவா, கவின், சுந்தர், பாலாஜி. சூரியா ஆகிய மாணவ தோழர்கள் பங்கேற்றனர்.
அதனை தொடர்ந்து 11.00மணியளவில் பருத்தியூர் கிராமத்தில் திராவிட மாணவர் கழக சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வீர. கோவிந்தராசு தலைமையேற்றார். நிகழ் வில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழரசன்,ஒன்றிய மகளிரணி செயலாளர் அமுதா, கலாவதி,விசுவநாதன், அவந்திகா, நித்திகா, காவியா, அருள்மொழி, பவத ரணி, தர்ஷினி, வெற்றிவழகி, கீர்த்திகரேஷ், நிகான், ஆதவன், சரண்யா, சிறீதர், வெற் றிக்கொடி, நகுலி மெர்சி, மதுமிதா, ஜான், ஜெய்சூரியா, ராகுல், மாதேஸ்வரன், நித்திஷ், பார்த்தசாரதி, ரோகிந், தர்ஷித் ஆகிய தோழர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து குடவாசல் ஒன்றியத்தில் 12.50 மணியளவில் கீழப்பாலையூர் கிரா மத்தில் திராவிட மாணவர் கழக சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில விவசாய அணி செயலாளர் வீரை யன் தலைமையேற்றார். மேலும் ஒன்றிய தலைவர் ஜெயராமன், மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் அசோக்ராஜ், சின்னையா, அசோக்மணி, வணங்காமுடி, ராமதாஸ், சாமிநாதன், அசோக்மணி, வீரம்மாள், ஜெயராணி, ஜே. சிந்தனை செல்வன், செ.ஜெகன்ராஜ், ம.வீரக்குமார், இரா.தொல்காப்பியன், ம.மனோஜ், இரா.மதன், மனோகரன், ச.சாரதி, நித்திஷ் குமார், அபினேஷ், நகுலன் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து 2.00 மணியளவில் மஞ்சக்குடி கிராமத்தில் நடைபெற்ற கூட்டத் தில் ப.க. ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமையேற்றார். கூட்டத்தில் ரவி, அ.அறிவுசுடர், கவிசந்திரன், துளசிராமன், ரா.ஆதிகேசவன், சி.அறிவுக்கரசன், பிர பாகரன், அஜய்குமார், இன்பத்தமிழ், இர. சக்கரவர்த்தி, ச.திராவிடச் செல்வன், சவுந் தர்ராஜன், அ. அசோக்ராஜ், ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து 3.40 மணியளவில் அன்ன வாசல் கிராமத்தில் மாணவர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. மாலை 5:00 மணியளவில் எரவாஞ்சேரி கிராமத்தில் மாணவர் கழக சந்திப்புக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் எரவாஞ்சேரி ராஜா தலைமையில் மாவட்ட இளைஞரணி தலைவர் பிளாட்டோ,பன்னீர்செல்வம் , பாலசுப்பிரமணியன், அ.பழனிசாமி, மணி சேகரன், தி.பாலகிருஷ்ணன், அரங்கராசா, செ.வ.தமிழரசு ஆகிய தோழர்கள் பங்கேற் றனர். அதனை தொடர்ந்து 6.00 மணியள வில் நன்னிலம் ஒன்றியம் நன்னிலத்தில் மாணவர் சந்திப்பு நடைபெற்றது. கூட்டத் தில் ஒன்றிய.ப.க தலைவர் கரிகாலன், மாவட்ட ஆசிரியரணி தலைவர் ஆறு முகம், அன்பழகன், மணிகண்டன், ராஜ வேல் ஆகியோர் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்ட திராவிட மாண வர் கழக சந்திப்புக் கூட்டம் சுற்றுப்பய ணத்தில் மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன் சிறப்புரையாற்றினார். உடன் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மாவட்ட தலைவர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் வீரகோவிந்தராசு, மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, மண்டல மாணவர் கழக செயலாளர் மு. இளமாறன் ஆகியோர் உரையாற்றினர்.
புதிய திராவிட மாணவர் கழக
கிளைக் கழகப் பொறுப்பாளர்கள்:
கண்கொடுத்தவணிதம்
1) தலைவர் - ஏ.சிவா
2) செயலாளர் - பா.கவின்
3)அமைப்பாளர் - ச.சூரியா
பருத்தியூர்
1) தலைவர் - து. காவியா
2) செயலாளர் - அ.அவந்திகா
3) அமைப்பாளர் - ச.பார்த்தசாரதி
4)து. தலைவர் - ச.அருள்மொழி
கீழப்பாலையூர்
1) தலைவர் - ஜே.சிந்தனை செல்வன்
2) செயலாளர் - இரா.மதன்
3) அமைப்பாளர் - ம.வீரக்குமார்
4)து. தலைவர் - ம.மனோஜ்
5) து.செயலாளர் - இரா.தொல்காப்பியன்
6) உறுப்பினர் - செ. ஜெகன்ராஜ்
மஞ்சக்குடி
1) தலைவர் - அ.அறிவுச்சுடர்
2) செயலாளர் - துளசிராமன்
3) அமைப்பாளர் - ரா.ஆதிகேசவன்
4)து.தலைவர் - அ.இன்பத்தமிழ்
5) து.செயலாளர் - இரா.சக்கரவர்த்தி
6) உறுப்பினர் - செ. அஜய்குமார்
அன்னவாசல்
1) அமைப்பாளர் - அ.இளம்பரிதி
எரவாஞ்சேரி
1) அமைப்பாளர் - செ.வ. தமிழராசு
No comments:
Post a Comment