30.6.2022 - வியாழன் கடலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

30.6.2022 - வியாழன் கடலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

* மாலை 5 மணி

* இடம்: பெரியார் படிப்பகம், 

அண்ணா கிராமம், வடக்குத்து

* தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன்

 (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

* முன்னிலை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர்), அரங்க பன்னீர்செல்வம் (மண்டலத் தலைவர்) நா.தாமோதரன் (மண்டலச் செயலாளர்) சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்)

தென்.சிவக்குமார் (மாவட்டச் செயலாளர்)

நா.பஞ்சமூர்த்தி (மண்டல இளைஞரணி செயலாளர்)

சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்)

கருத்து உரை: ஜூலை 30 அரியலூரில் நடக்க உள்ள மாநில மாநாடு, பேரணி

அன்புடன் அழைக்கும்:  நா.உதயசங்கர் 

(இளைஞரணி மாவட்ட தலைவர்) கோ.வேலு (இளைஞரணி மாவட்டச் செயலாளர்) டிஜிட்டல் ராமநாதன் (இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்) 

பெரியார் நூலக வாசகர் வட்டம்  

* மாலை 6.30 மணி, * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை -7, சொற்பொழிவாளர்: முனைவர் த.கு.திவாகரன் * பொருள்: "திராவிட இயக்கத் தளபதி சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்" * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை , ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் * அழைப்பு: சுயமரியாதை, பகுத்தறிவு, அரசியல் அறிவியல் கருத்துகளைக்கேட்டு பயன்பெற, தவறாமல் வருகை தாருங்கள்: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) 


No comments:

Post a Comment