இடம் : குறள் அரங்கம், 15, சண்முக ராசா சாலை, ஆக்சிஸ் வங்கி பின்புறம், தலைமை அஞ்சலகம் அருகில்) காரைக்குடி.
பேருந்து நிறுத்தம் : வருமான வரி (இன்கம் டாக்ஸ்) அலுவலகம், (வழி செக்காலை மாதா கோயில்)
* தலைமை : ச.அரங்கசாமி, மாவட்டத் தலைவர்,
றீ முன்னிலை : கே.எம். சிகாமணி (சிவகங்கை மண்டல தலைவர்) அ.மகேந்திரராசன் (சிவகங்கை மண்டல செயலாளர்) சாமி .திராவிடமணி (பொதுக்குழு உறுப்பினர்)
* பொருள் : 1. விடுதலை சந்தா சேர்ப்பு.
2. அரியலூரில் ஜூலை 30இல் நடைபெறும் இளைஞரணி மாநில மாநாடு
* விழைவு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் மற்றும் சார்பு அணித் தோழர்களின் தவறாத வருகை.
* அழைப்பு : ம.கு.வைகறை, மாவட்ட செயலாளர்,
காரைக்குடி கழக மாவட்டம்
No comments:
Post a Comment