வடலூரில் பெரியார் நகர்வு புத்தக சந்தையில் பரபரப்பான விற்பனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 9, 2022

வடலூரில் பெரியார் நகர்வு புத்தக சந்தையில் பரபரப்பான விற்பனை

வடலூரில் புத்தக சந்தை முதல் விற்பனையை நகராட்சி தலைவர் சிவக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வன் பழனி சிவகுமார் சக்திவேல் சங்கர் பிரபு பண்ருட்டி டி ஆர்.வி.முந்திரி வணிகம் யுவராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மண்டல மகளிரணி செயலாளர் ரமாபிரபா, வடலூர் நகர தலைவர் ராவணன், செயலாளர் குணசேகரன், அமைப்பாளர் முருகன், முத்தையன், தீன மோகன், மருவாய் சேகர் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். கழக பொதுச் செயலாளர் தஞ்சை ஜெயக்குமார், மண்டலத் தலைவர் அரங்க பன்னீர்செல்வம் நேரில் வந்து பார்த்து ஊக்குவித்தனர் (9.5.2022, வடலூர்)


No comments:

Post a Comment