திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 9, 2022

திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

 நாள்: 30.04.2022 சனிக்கிழமை 

காலை 10.00 மணி

இடம்: எம்.ஆர்.இராதா மன்றம், 

பெரியார் திடல், சென்னை

 தலைமை

தமிழர் தலைவர் ஆசிரியர் 
கி.வீரமணி 
(தலைவர் - திராவிடர் கழகம்)

 முன்னிலை

கவிஞர் கலி.பூங்குன்றன் 

(துணைத் தலைவர் - திராவிடர் கழகம்)

முனைவர் துரை.சந்திரசேகரன்

(பொதுச் செயலாளர் - திராவிடர் கழகம்)

 வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர் - 

திராவிடர் கழகம்)

இரா.ஜெயக்குமார் 

(பொதுச் செயலாளர் - திராவிடர் கழகம்)

இரா.குணசேகரன் 

(மாநில அமைப்பாளர் - திராவிடர் கழகம்)

 பொருள்: 2022ஆம் ஆண்டுக்கான இளைஞரணி வேலைத் திட்டம்,  இளைஞரணி புதிய உறுப்பினர் சேர்க்கை,  இளைஞரணி மாநில மாநாடு, விடுதலை சந்தாக்கள் சேர்த்தல்

 விழைவு: இளைஞரணி மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் தவறாது 

கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

 இவண்: த.சீ.இளந்திரையன்

 (மாநில இளைஞரணிச் செயலாளர் - திராவிடர் கழகம்)

அ.சுரேஷ், தே.காமராஜ்,

 வெ.ஆசைத்தம்பி, இரா.வெற்றிக்குமார், 

க.கண்ணன்

(மாநில இளைஞரணி துணைச் 

செயலாளர்கள், திராவிடர் கழகம்)

No comments:

Post a Comment