திருச்சி மாநகர மேயராகப் பொறுப்பேற்ற அன்பழகன், திருச்சி பெரியார் மாளிகைக்கு வருகை தந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 23, 2022

திருச்சி மாநகர மேயராகப் பொறுப்பேற்ற அன்பழகன், திருச்சி பெரியார் மாளிகைக்கு வருகை தந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்தார்

திருச்சி மாநகர மேயராகப் பொறுப்பேற்ற அன்பழகன், திருச்சி பெரியார் மாளிகைக்கு வருகை தந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்தார். அவருடன் தி.மு.. வட்டப் பொறுப்பாளர்கள் வருகை தந்தனர். திருச்சி மேயர் அன்பழகனிடம், தமிழர் தலைவர் அவர்கள் மக்கள் பணியை சிறப்பாக ஆற்றி, அனைத்து வார்டுகளுக்கும் நேரடியாகச் சென்று குறைகளைப் பார்வையிட்டு, உடனுக்குடன் நடவடிக்கைகளை எடுத்து, சரி செய்து மக்களிடம் நற்பெயர் பெற்று, முன்மாதிரி மேயராக திகழவேண்டும் என பல்வேறு வழிமுறைகளை எடுத்துக் கூறினார். உடன் கழக தொழிலாளரணி சேகர் (திருச்சி, 21.3.2022)

No comments:

Post a Comment