மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 31, 2022

மறைவு

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர்ஒன்றிய கழக தலைவர் அல்லூர் இரா.பாலுவின் தாயார் மருதம்பாள் (அகவை 96) அவர்கள் 30.3.2022 மாலை 4மணியளவில் மறை வுற்றார்அம்மையாரின் இறுதி நிகழ்வு 31.3.2022 பிற்பகல் 3 மணியளவில் நடை பெற்றதுதொடர்புக்கு-9487536509.

- - - - -

நெல்லை மாவட்ட திராவிடர் கழகத்தின் துணைச் செயலாளர் .அரியமுத்து   30.3.2022 அன்று காலை 5.30 மணிக்கு இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்!

 

No comments:

Post a Comment