தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர்ஒன்றிய கழக தலைவர் அல்லூர் இரா.பாலுவின் தாயார் மருதம்பாள் (அகவை 96) அவர்கள் 30.3.2022 மாலை 4மணியளவில் மறை வுற்றார். அம்மையாரின் இறுதி நிகழ்வு 31.3.2022 பிற்பகல் 3 மணியளவில் நடை பெற்றது. தொடர்புக்கு-9487536509.
- - - - -
நெல்லை மாவட்ட திராவிடர் கழகத்தின் துணைச் செயலாளர் ப.அரியமுத்து 30.3.2022 அன்று காலை 5.30 மணிக்கு இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்!
No comments:
Post a Comment