மத்தியப்பிரதேசம் கண்டேல்வால் என்ற பகுதியில் 5 மாதம் கர்ப்பிணியாக இருந்த தோட்டத்தொழிலாளியான தாழ்த்தப்பட்ட பெண்ணை தாமதமாக வந்த காரணத்தால் அவரை அடித்து கொடுமைப்படுத்தியதில் வயிற்றில் உள்ள கருக்கலைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.
இதைக்கேள்விப்பட்ட அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
இந்த நிகழ்வை வெளியே சொல்லக்கூடாது காவல்துறையிடம் கூறக்கூடாது என்று எச்சரித்த பிறகு தான் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவே அனுமதி அளித்தனர்.
No comments:
Post a Comment