தமிழ் நாட்டிற்கு 'நீட்' தேர்விலிருந்து விலக்களிப்பது குறித்த கோரிக்கை மனுவினை அளித்தனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 18, 2022

தமிழ் நாட்டிற்கு 'நீட்' தேர்விலிருந்து விலக்களிப்பது குறித்த கோரிக்கை மனுவினை அளித்தனர்

புதுடில்லியில் நேற்று (17.1.2022) ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற  குழுத் தலைவர் டி.ஆர். பாலு  தலைமையில் அனைத்து கட்சிகளை சார்ந்த குழுவினர் நேரில் சந்தித்து, தமிழ் நாட்டிற்கு 'நீட்' தேர்விலிருந்து விலக்களிப்பது குறித்த கோரிக்கை மனுவினை அளித்தனர்.

No comments:

Post a Comment