நன்றிக்குரிய இலக்கண நாயகனாம்
நட்பிற்குரிய நல்லதோர் மாணிக்கமாம்
வாரி வாரி வழங்கிய வள்ளலாய்த் திகழ்ந்தவராம்
பண்பின் பெட்டகமாம்,
நமது பெரியார் கல்வி நிலையங்களின் புரவலர்
வாழ்நாளில் வந்த மாரி என்னும் வாரித் தந்த
வள்ளல் 'வீகேயென்' கண்ணப்பன் என்ற
கருணை மழையைப்
போற்றுதும்,போற்றுதும்!
ஏற்றுதும் என்றும்!!
- பெரியார் கல்வி நிலையப் பொறுப்பாளர்கள் -
தஞ்சை- திருச்சி - ஜெயங்கொண்டம் -வெட்டிக்காடு
No comments:
Post a Comment