துன்பத்தின் காரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 27, 2021

துன்பத்தின் காரணம்

மனிதனுக்கு இருக்கும் தரித்திரமும், துன்பமும், குறையும் என்பதெல்லாம் மற்றவனைவிட நாம் அதிகமாய்க் கஷ்டப் படுகின்றோமே, மற்றவனைவிட நாம்  தாழ்மையாய் வாழ்கின்றோமே, மற்றவன் நம்மை அடக்கி ஆளுகின்றானே என் கின்ற மனப்பான்மைகளேயாகும். இந்த மனப்பான்மையை ஒழிக்க வேண்டு மானால், மற்றவனுக்கும் நமக்கும்  வித்தி யாசம் காணப்படாத ஒரு நிலையை உண்டாக்குவதேயாகும்.    

('குடிஅரசு' 1.10.1933)

No comments:

Post a Comment