காந்தியார் படத்திற்கு ஆளுநர் - முதலமைச்சர் மலர் தூவி மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 2, 2021

காந்தியார் படத்திற்கு ஆளுநர் - முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

காந்தியாரின் 153-ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று (2.10.2021) சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள  காந்தியாரின் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த  படத்திற்கு  தமிழ்நாடு ஆளுநர்  ஆர்.என். ரவி,    தமிழ்நாடு முதலமைச்சர்  மு.. ஸ்டாலின்  மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்வின் போது, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment