மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்வில் பெரியார் மருத்துவக் குழுமத் தலைவர் மருத்துவர் இரா.கவுதமன், மேட்டுப்பாளையம் கழக மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் ரங்கசாமி, நீலமலை மாவட்ட தலைவர் நாகேந்திரன், மண்டல தலைவர் ஆ.கருணாகரன், பொதுக்குழு உறுப்பினர் சாலை வேம்பு சுப்பையன், பா.பாலசுப்பிரமணியம், நகர பொறுப்பாளர்கள் சந்திரன், பழனிச்சாமி, காரமடை ஒன்றிய தலைவர் அ.மு.ராஜா, மாணவர் கழகப் பொறுப்பாளர் இரா.அறிவுமணி, மற்றும் பத்மநாபன், முருகேசன், மணி, கோபால், உள்ளிட்டோர் பங்கேற்றனர் (31.10.2021).
Sunday, October 31, 2021
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment