நாமக்கடவுளுக்கே நாமம்!
* திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 300 தரிசன டிக்கெட்டுகள் - கள்ளச் சந்தையில் விற்பனை.
>> கள்ளச் சந்தை விற்பனையில் ஒரு சதவிகிதத்தை ஏழுமலையான் உண்டியலில் போட்டால் போச்சு.
துணிவே துணை!
* மும்பை ஆரே காலனி பகுதியில் தன்னைத் தாக்கிய சிறுத்தைப் புலியை மூதாட்டி தடியால் விரட்டியடிப்பு.
>> சீறிவரும் புலியை முறத்தால் அடித்து விரட்டினாள் வீரத் தமிழச்சி என்ற சங்க இலக்கியப் பாடல்தான் நினைவிற்கு வருகிறது.
No comments:
Post a Comment