விளை
பொருள் உற்பத்தி பெருக வேண்டும், பெருக வேண்டும் என்று கூப்பாடு மட்டும் போட்டால் போதுமா? விளைவிக்கப்படும் பொருள்களுக்கு போதுமான விலை கொடுக்கப்பட வேண்டாமா? இப்படி இருக்கையில், விளைபொருள் உற்பத்தியில் விவசாயிகளுக்கு ஆசையும், ஊக்கமும் எப்படி வரும்?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment