குறிஞ்சிப்பாடி சுயமரியாதை வீரர் கோ.பசுநாதன் நினைவேந்தல் படத்திறப்பு 14.2.2021 அன்று காலை 11.30 மணிக்கு அ.இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நினைவுரை ஆற்றினார். வழக்குரைஞர் தமிழரசன், புலவர் ராவணன், ரேவந்த், ஆண்டனி, பி.ரதீபன், தர்மலிங்கம், சேது ஆகியோர் பங்கேற்றனர். டாக்டர் பசு.மனோகரன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment