திராவிடர் கழக வெளியுறவுச் செயலாள ரும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான கோ.கருணாநிதியின் தந்தையார் மறைந்த துரை.கோவிந்தராஜூலு அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாளை (31.10.2020) யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5,000 நன்கொடை அளிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment