வடலூரில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் மத்திய பி.ஜே.பி. அரசின் வேளாண் சட்டத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து கட்சிகளின் சார்பில் நடைபெற்றது. தி.மு.க. ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவக்குமார் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர் (28.9.2020).
Monday, September 28, 2020
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment