ஆரியரின் ஆத்திரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 1, 2020

ஆரியரின் ஆத்திரம்

வள்ளுவரை ஆரிய மதத்தோடு சேர்த்துக் கொண்டு எப்படி அவர் மறைக்கப் பட்டு வந்தாரோ, அப்படியே புத்தரையும் பார்ப்பனர் மறைத்து வந்ததை வெட்ட வெளிச்சமாக்கு கிறோமே என்கின்ற ஆத்திரத்தின் காரண மாகப் பார்ப்பனர் கண்டபடிப் பேசுகிறார்கள். நமக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. மேலெல்லாம் மலம் பூசிக் கொண்டு திரிபவன் மற்றொருவனைப் பார்த்து, 'உன்மேல், கெட்ட நாற்றம்; அடிக்கிறது' என்பது போல்தான் அது.    


("புரட்சிக்கு அழைப்பு" என்ற நூலிலிருந்து)


No comments:

Post a Comment