பெரியார் விடுக்கும் வினா! (1289) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 6, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1289)

featured image

மக்களை ஒன்றுபடுத்தவே மற்ற நாடுகளில் கடவுள், மதம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் – நமது நாட்டில் மட்டும் மக்களை வேறு வேறாகப் பிரிக்கவும், பிளவுபடுத்துவதுமான கடவுளும், மதமும் இருப்பது ஏன்?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’

No comments:

Post a Comment