பெரியார் விடுக்கும் வினா! (1287) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 4, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1287)

featured image

மலத்தைத் தீண்டினால் அசிங்கம். மின்சாரத்தைத் தீண்டினால் உயிருக்கு ஆபத்து. இவைகளெல்லாம் இயற்கையிலேயே தீண்ட முடியாதவைகளாயிருப்பதால் தான் அவற்றைத் தீண்ட அஞ்சுகிறோம். ஆனால், மனிதனில் தீண்டப்படாதவன் என்று சொல்லும்படியாக ஏதாவது அமைப்போ, வித்தியாசமோ காட்ட முடியுமா?

– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’

No comments:

Post a Comment