நடக்க இருப்பவை... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 4, 2024

நடக்க இருப்பவை...

5.3.2024 செவ்வாய்க்கிழமை
2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்திடகும்பகோணம் மாநகர கழகம் நடத்தும் தெருமுழக்க, பெருமுழக்க கூட்டம்

தாராசுரம்: மாலை 6 மணி ♦ இடம்: கடைவீதி தாராசுரம் ♦ தலைமை: பெரியார் பெருந்தொண்டர் வை.இளங்கோவன் (கழக காப்பாளர்) ♦ சிறப்புரை: இராம. அன்பழகன் (கழக பேச்சாளர்) மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர பொறுப்பாளர்கள் பங்கேற்று உரையாற்று வார்கள். ♦ இவண்: இர.கு.நிம்மதி (கும்பகோணம் மாவட்ட தலைவர்)

கும்மிடிப்பூண்டி மாவட்டத்தில்….

சோழவரம்: மாலை 6 மணி ♦ இடம்: சோழவரம் பேருந்து நிறுத்தம் அருகில் ♦ வரவேற்புரை: அ.ஆகாசு (மாவட்ட இளைஞரணி செயலாளர்) ♦ தலைமை: ப.சக்கரவர்த்தி (மாவட்ட இளைஞரணி தலைவர்) ♦ முன்னிலை: வடகரை உதயகுமார் (புழல் ஒன்றிய செயலாளர்), ஜெகத் விஜயகுமார் (புழல் ஒன்றிய தலைவர்), புழல் சோமு (புழல் நகர தலைவர்), ஓவியர் சனாதிபதி (மாவட்ட தலைவர், ப.க.) ♦ தொடக்கவுரை: சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) ♦கருத்துரை: வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்) ♦ சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), புழல் த.ஆனந்தன் (மாவட்டத் தலைவர்), ஜெ.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்) ♦ நன்றியுரை: ந.கசேந்திரன் (சோழவரம் ஒன்றிய தலைவர், பொதுக்குழு உறுப்பினர்) ♦ ஏற்பாடு: மாவட்ட இளைஞரணி கும்மிடிப்பூண்டி மாவட்டம்.

6.3.2024 புதன்கிழமை
தாம்பரம், சோழிங்கநல்லூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி மாவட்டங்களின் தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டம்

தாம்பரம்: மாலை 6 மணி ♦ இடம்: தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையம். ♦ பொருள்: எதிர்கால திட்டம் மற்றும் தொழிலாளரணி அலுவலக திறப்பு விழா. றீ தலைமை: மு.சேகர் (மாநில தொழிலாளரணி தலைவர்) ♦ தொடக்கவுரை: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (கழக துணைப் பொதுச் செயலாளர்) ♦ முன்னிலை: கருப்பட்டி சிவா (பேரவை தலைவர்), பன்னீர்செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), தே.செ.கோபால் (தலைமை கழக அமைப்பாளர்), மாவட்ட தலைவர்கள் ப.முத்தையன், வேலூர் பாண்டு, கார்வேந்தன், புழல் ஆனந்தன். ♦ குறிப்பு: மேற்கண்ட மாவட்ட தொழிலாளரணி பொறுப்பா ளர்கள் மற்றும் அனைத்து தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ♦ இவன்: மா.குணசேகரன். (தாம்பரம் மாவட்ட தொழிலா ளரணி தலைவர்).

No comments:

Post a Comment