கும்பகோணம் கழக மாவட்டம்,கபிஸ்தலம் சுயமரியாதைச் சுடரொளி தி.கணேசன் அவர்களின் பேரன் புவியாற்றல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் பிஞ்சுக்கான சந்தாவினை வழங்கினார். உடன் பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர்கள் வி.மோகன், ஆ.வெங்கடேசன்
No comments:
Post a Comment