தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால், திருவொற்றியூர் மாவட்டத்திற்கு புதிய மாவட்டச் செயலாளராக ந. இராசேந்திரன் நியமிக்கப்பட்டார். உடன் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், தலைமைக்கழக அமைப்பாளர்கள் வி. பன்னீர்செல்வம், தே.செ. கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன் உள்ளிட்டோர் இருந்தனர். (பெரியார் திடல், 18.03.2024)
Wednesday, March 20, 2024
திருவொற்றியூர் மாவட்டத்திற்கு புதிய செயலாளர் நியமனம்
Tags
# கழகக் களத்தில்
About Viduthalai
கழகக் களத்தில்
Labels:
கழகக் களத்தில்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment