சீர்காழி நகர கழக மேனாள் தலைவர் கு.நா.இராமண்ணா – ஹேமா சார்பில் “பெரியார் உலகம்” நிதிக்கு நன்கொடை 8ஆவது தவணையாக ரூ.5000 (இதுவரை கூடுதல் ரூ.25,000) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நேற்று (19.3.2024) நூல் வெளியீட்டு விழா மேடையில் சீர்காழி கு.நா.இராமண்ணா வழங்கினார். நன்றி!
Wednesday, March 20, 2024
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment