ஒரே கேள்வி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 13, 2024

ஒரே கேள்வி!

“வெளிப்படைத்தன்மைதான் என் அரசின் நோக்கம்” என்று 2014 இல் முழங்கினார் பிரதமர் மோடி. ஆனால், பி.எம்.கேர்ஸ் என்று மக்களின் நன்கொடையைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளையிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. தேர்தல் பத்திரங்களிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. அரசின் திட்டங்களில், நாட்டின் பாதுகாப்பில், நிதிப்பிரச்சினைகளில் என எதிலுமே வெளிப்படைத் தன்மை என்பது இல்லையே, ‘‘கேரண்டி வாரண்டி” எல்லாம் இதற்குப் பொருந்தாதா?

 

No comments:

Post a Comment