தக்கோலம் வே. ஜம்பு எழுதிய மகாத்மா காந்தியும் தந்தை பெரியாரும் - வேற்றுமையில் ஒற்றுமை நூல் வெளியீட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 17, 2024

தக்கோலம் வே. ஜம்பு எழுதிய மகாத்மா காந்தியும் தந்தை பெரியாரும் - வேற்றுமையில் ஒற்றுமை நூல் வெளியீட்டு விழா

நாள்: 18.03.2024 திங்கள்
நேரம்: காலை 10.00 மணி முதல் 12 மணி வரை
இடம்: சத்தியமூர்த்தி பவன், சென்னை
தலைமை: சட்டமன்ற உறுப்பினர்
கு. செல்வப்பெருந்தகை
தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
வரவேற்புரை : எஸ்.ஏ. வாசு
நிகழ்ச்சி தொகுப்பு: சொல்வேந்தன்
நூல் வெளியீடு:
ஆசிரியர் கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
முதற்படி பெறுதல் :
எஸ். ராஜேஷ்குமார்
தலைவர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி
வாழ்த்துரை:
சா. பீட்டர் அல்போன்ஸ்
தலைவர், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம்
உ.பலராமன், ஆ.கோபண்ணா
நூலாசிரியர் உரை: தக்கோலம் வே. ஜம்பு
நன்றியுரை : ஜி. சரவணன்
நிகழ்ச்சி அமைப்பு:
தேசியமுரசு நண்பர்கள் பேரவை

No comments:

Post a Comment