சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் கிழக்குப் பகுதி தி.மு.க.42(அ) வட்ட தி.மு.க. அலுவலகம் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாக் கட்டடம் திறப்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 14, 2024

சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் கிழக்குப் பகுதி தி.மு.க.42(அ) வட்ட தி.மு.க. அலுவலகம் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாக் கட்டடம் திறப்பு விழா

நாள்: 15.3.2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி
இடம்: கோதண்டராமன் தெரு, பழைய வண்ணை நகர்
தலைமை: ச.தமிழ்செல்வன்
வரவேற்புரை: கே.தேவதாஸ்
முன்னிலை: ஜே.ஜே.எபினேசர்
(ஆர்.கே.நகர், சட்டமன்ற உறுப்பினர் – மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்)
இரா.லட்சுமணன் (பகுதி செயலாளர்)
வழக்குரைஞர் என்.மருதுகணேஷ்,
இர.பொன்இளவரசன்
(மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்)
அலுவலக கட்டடம் மற்றும் தந்தை பெரியார் படிப்பகம் திறப்பாளர்:
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
இனமான பேராசிரியர் கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றுபவர்
ஆர்.எஸ்.பாரதி
(தி.மு.கழக அமைப்புச் செயலாளர்)
ஆர்.டி.சேகர்
(சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்)
டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி
(தி.மு.கழக அயலக அணி தலைவர்)
நன்றியுரை:
வழக்குரைஞர் மா. ரூபசங்கர் (மாவட்ட பிரதிநிதி)
கட்டடப்பணி பொறுப்பாளர்: ப.ஆ. சண்முகம்
(மேனாள் வட்ட செயலாளர், மாவட்ட இலக்கிய அணி தலைவர்)

No comments:

Post a Comment