20.3.2024 புதன்கிழமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 19, 2024

20.3.2024 புதன்கிழமை

தஞ்சாவூர், கும்பகோணம் மாவட்ட திராவிடர் கழக தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 5 மணி * இடம்: கீழ இராஜவீதி பெரியார் இல்லம், தஞ்சாவூர் * தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), வழக்குரைஞர் கு.நிம்மதி (கும்பகோணம் கழக மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்), சு.துரைராசு (கும்பகோணம் மாவட்ட செயலாளர்) * நோக்க உரை: மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), சிவகுருநாதன் (மாநில தொழிலாளர் பேரவை தலைவர்) * கருத்துரை: இரா.ஜெயகுமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா‌.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர்), க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்) * அழைப்பது: ச.சந்துரு (தஞ்சை மாவட்ட தொழிலாளரணி தலைவர்), செ.ஏகாம்பரம் (தஞ்சை மாவட்ட தொழிலாளரணி செயலாளர்), த.ஜில்ராஜ் (கும்பகோணம் மாவட்ட தொழிலா ளரணி தலைவர்), கோவி.கண்ணன் (கும்பகோணம் மாவட்ட தொழிலாளரணி செயலாளர்).

21.3.2024 வியாழக்கிழமை
இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? தெருமுழக்கம் பெருமுழக்கமாகட்டும்! திராவிடர் கழக தெருமுனைக் கூட்டம்
காரைக்குடி: மாலை 5.30 மணி * இடம்: 5 விளக்கு, காரைக்குடி * வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்ட செயலாளர்) * தலைமை: ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: கா.மா.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), சாமி.திராவிடமணி (மாவட்ட காப்பாளர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வம் (கழகச் சொறபொழி வாளர், திராவிடர் கழகம்) * பங்கேற்போர்: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்), ஓ.முத்துக் குமார் (மாநில அமைப்பாளர், ப.க.), சு.முழுமதி (மாவட்ட ப.க. தலைவர்), ந.செல்வராசன் (மாவட்ட செயலாளர், ப.க.), செயா திராவிடமணி (பொதுக்குழு உறுப்பினர்), தி.கலைமணி (நகர செயலாளர்) * நன்றியுரை: ஆ.பாலகிருஷ்ணன் (நகர அமைப்பாளர்) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், காரைக்குடி (கழக) மாவட்டம்

சேலம், ஆத்தூர் மாவட்ட கழக தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டம்
சேலம்: காலை 10.30 மணி* இடம்: சேலம் மாவட்ட கழக தொழிலாளரணி அலுவலகம், ஆஸ்கார் திரையரங்கம் பின்புறம், சேலம் * பொருள்: தொழிலாளரணி அமைப்பை வலுப்படுத்துதல் * தலைமை: கே.எம்.கணேசன் (சேலம் மாவட்ட தலைவர், தொழிலாளரணி) * வரவேற்புரை: கருணாகரன் ஜெ. (சேலம் மாவட்ட செயலாளர் தொழிலாள ரணி) * முன்னிலை: எடப்பாடி கா.நா. பாலு (தலைமை கழக அமைப்பாளர்), ஆத்தூர் அ. சுரேசு (தலைமை கழக அமைப்பாளர்), கி.ஜவகர் (சேலம் மாவட்ட காப்பாளர்), இரா.சந்திரன் (ஆத்தூர் மாவட்ட காப்பாளர்), அ.ச. இளவழகன் (சேலம் மாவட்ட தலைவர்), சேலம் பா.வைரம் (சேலம் மாவட்ட செயலாளர்), த. வானவில் (ஆத்தூர் மாவட்ட தலைவர்), நீ.சேகர் (ஆத்தூர் மாவட்ட செயலாளர்), சிங்கிபுரம் கூத்தன் (ஆத்தூர் மாவட்ட செயலாளர், தொழி லாளரணி), பா. கதிர்வேல் (சேலம் மாவட்ட அமைப்பாளர் தொழிலாளரணி) * கருத்துரை: திருச்சி மு. சேகர் (மாநில செயலாளர், திராவிடர் கழக தொழிலாளரணி), கருப்பட்டி கா.சிவா (திராவிடர் கழக தொழிலாளர் பேரவை தலைவர்) * குறிப்பு: அனைத்து அணி பொறுப்பாளர்களும், தோழர் களும் வருகை தந்து கருத்துரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். * நன்றியுரை: மு. மோகன்ராஜ் (ஆத்தூர் மாவட்ட தலைவர், தொழிலாளரணி) * இவண்: சேலம், ஆத்தூர் மாவட்ட திராவிடர் கழக தொழிலாளரணி.

No comments:

Post a Comment