பெரியார் விடுக்கும் வினா! (1265) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 12, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1265)

featured image

ஒரு பிடி பித்தளைச் சாமியை, செம்புப் பொம்மையை ஆள் மட்டும் தூக்கிச் சென்றால் போதாது என்று அதற்கு மரத்தாலும், வெள்ளியாலும், தங்கத்தாலும் யானையும், குதிரையும் வேண்டுமென்கிறோம்; சர்வ சக்தியுள்ள கடவுள் என்று கூறிவிட்டு, அதற்கு இத்தனையும் நாம் தானடா செய்ய வேண்டும் என்கிறோயே; அப்புறம் அதைக் கைதி மாதிரி ஓர் அறையில் போட்டுப் பூட்டி வைக்கிறாய், உலக மக்கள் எல்லாம் இப்படியா ‘சாமி’ கும்பிடுகிறார்கள்?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’

No comments:

Post a Comment