அன்னை மணியம்மையாரின் 105ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2024) சென்னை வேப்பேரி – பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கும் – பெரியார் திடலில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் நினைவிடத்திலும், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தலைமையில் திராவிடர் கழக மகளிரணியினர் மாலை அணிவித்து, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.
Sunday, March 10, 2024
அன்னை மணியம்மையார் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - சிலைக்கு மரியாதை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment