சட்டம் முடித்து பட்டம் பெற்றால் உச்சநீதிமன்றத்தில் பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 7, 2024

சட்டம் முடித்து பட்டம் பெற்றால் உச்சநீதிமன்றத்தில் பணி

உச்சநீதிமன்றத்தில் காலியிடங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: சட்ட கிளார்க் – ரிசர்ச் அசோசியேட்ஸ் பிரிவில் 90 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: அய்ந்தாண்டு அல்லது மூன்றாண்டு பி.எல்., படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 15.2.2024 அடிப்படையில் 20 – 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மய்யம்: சென்னை.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.
கடைசி நாள்: 15.2.2024
விவரங்களுக்கு: jobapply.in

 

No comments:

Post a Comment