பெரியார் விடுக்கும் வினா! (1247) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 20, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1247)

featured image

ஜனநாயகத்திற்காகப் ‘‘பாடுபட்ட” ஸ்தாபனங்களுக்கே, அதில் பிரபலமாகப் பங்கு பெற்றவர்களுக்கே காலித்தனம்தான் பெருமை அளித்து வந்தது என்றால் – கல்வி வாசனை, ஒழுக்க வாசனை முதலியவை இல்லாத சாதாரண மக்களிடம் எப்படி ஒழுக்கம், நேர்மை, நாணய வாசனையைக் காண முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’

No comments:

Post a Comment