பெரியார் விடுக்கும் வினா! (1235) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 8, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1235)

featured image

கடவுள் என்பதும், பிரார்த்தனைக்குக் கடவுள் அருள் செய்வார் என்பதும் கைதேர்ந்த பித்தலாட்டக்காரர்களின் மோசடித் தந்திரமே. இவை மக்களை மடையராக்கவே – மனித வளர்ச்சியைப் பாழாக்கவே உண்டாக்கப்பட்டு, மக்களை சோம்பேறியாக்குவதன்றி – இவற்றால் மக்களுக்கு என்ன பயன் ஏற்படுகின்றது?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

No comments:

Post a Comment